News
-
வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நிமிரும் இலங்கை – புதிய ஆண்டில் அதிரடி ஆரம்பம்
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்தின் அளவு, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.…
Read More » -
சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய பொலிஸ் பிரிவு
சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய பொலிஸ் பிரிவுகணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்…
Read More » -
வெளிநாட்டுப் பணவனுப்பல் அதிகரிப்பு
வெளிநாட்டுப் பணவனுப்பல் அதிகரிப்பு2026 ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களினால் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணவனுப்பல் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய…
Read More » -
மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!
மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000…
Read More » -
வெளிநாட்டு உதவிகள் உரிய மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை
வெளிநாட்டு உதவிகள் உரிய மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கைவெளிநாட்டு அனர்த்த நிவாரணங்களை ஒருங்கிணைப்பதற்கான சிரேஷ்ட குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவின் தலைமையில் கூடியுள்ளது.…
Read More » -
இலங்கையில் தங்க விலையில் சரிவு – வாங்க எதிர்பார்த்தோருக்கு மகிழ்ச்சி தகவல்
தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இன்று தங்க விலையில் குறைவு பதிவாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி, இன்றைய தினம் 22…
Read More » -
பாலியல் நோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு?
பாலியல் நோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு?இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 41 சிகிச்சை மையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும்…
Read More » -
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்: யாழ். உள்ளிட்ட இடங்களில் புதிய வசதி
வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சேவை மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார்…
Read More » -
வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்க புதிய வியூகம்
சமூக வலைதளங்கள் மற்றும் ஏனைய வழிகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர், ஆள் கடத்தல் மற்றும் பல்வேறு மோசடிகளில் சிக்குவது அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…
Read More » -
மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!
மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ்…
Read More »