News
-
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
2026 பெப்ரவரி மாதத்தில் மொத்தம் 279,328 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வரலாற்றில் ஒரு மாதத்தில் நாட்டிற்கு…
Read More » -
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.
இன்றைய வானிலை2026.03.02 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாவட்டங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம்…
Read More » -
இஸ்ரேல்–ஈரான் போர் பதற்றம்: மத்திய கிழக்கு வான்வெளி மூடல் – SriLankan Airlines விமானங்களுக்கு தாமதம்
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான…
Read More » -
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 130 தலிபான்கள் பலி!
எல்லைப் பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் நேற்று (26) இரவு தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 130-க்கும்…
Read More » -
பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய புலமைப்பரிசில்
லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில்…
Read More » -
மின்சார, சுங்கத் தொழிற்சங்கங்கள் இன்று 6 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்
பணிப்பகிஷ்கரிப்பில் குதிக்கும் மின்சார மற்றும் சுங்கத் தொழிற்சங்கங்கள்எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமது…
Read More » -
உலக நாடுகளுக்கான சுங்கவரியை நியாயப்படுத்திய ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (25) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உலக நாடுகளிடமிருந்து சுங்கவரி வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளார். இந்தச் சுங்கவரி வசூல் மூலம் ஈட்டப்படும்…
Read More » -
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் அதிரடி வளர்ச்சி
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது…
Read More » -
மட்டக்களப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் புதிய கணனி கூடம் திறந்து வைப்பு.
இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கணனி கூடம் திறந்து வைத்து…
Read More » -
தேசிய மின்சக்தி கொள்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை;மின்சார சபை மறுசீரமைப்பு தாமதம்!
தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும், தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படவில்லை…
Read More »