India News
-
மதுரையில் ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு
இம்மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது. இந்த ஒப்பந்தங்களின் வாயிலாக ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,…
Read More » -
இலங்கைக்கு தமிழக மக்களும் உதவி
டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. 950 டன் நிவாரண பொருட்கள் இவ்வாறு…
Read More » -
“வாக்குரிமையை பறித்து.. பாஜகவுக்கு சாதகமாக சதி”- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிலும் வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.ஏற்கெனவே,…
Read More » -
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அமைச்சர் ஆமிர்கான் முத்தாகி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்
டெல்லியில் இன்று(10/10/25) ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆமிர்கான் முத்தாகியுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றன. ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி, இருதரப்பு வர்த்தகம், பிராந்திய…
Read More » -
இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள் திறப்பு; தமிழகத்தின் 8 முகாம்களில் ஸ்ராலின் திறந்து வைப்பு!
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள…
Read More » -
விஜய் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதி எது தெரியுமா?
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது முதல் தேர்தல்…
Read More » -
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அளித்த மனு தொடர்பில் வெளிவந்த தகவல்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகின்றார். மக்களை நேரடியாக சந்திக்கும் அவரது…
Read More » -
அ.தி.மு.க பொறுப்பை உதறிய ஈரோடு சத்யபாமா: இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு
பதவி வகித்தவருமான செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். இதற்கு, 10 நாட்கள் கெடு அளிப்பதாகவும், அதற்குள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்…
Read More » -
ஜனாதிபதி முர்மு தமிழகம் வருகை: சென்னை ஏர்போர்ட்டில் பலத்த பாதுகாப்பு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் இரண்டு நாள் தமிழகப் பயணத்தையொட்டி, சென்னை பழைய விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த உயர்மட்ட பாதுகாப்பு…
Read More » -
தமிழ்நாட்டின் பொறுப்பு டி.ஜி.பி-யாக வெங்கட்ராமன் நியமனம்
தமிழக காவல்துறையின் டி.ஜி.பி-யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஓய்வுபெற்ற நிலையில், தற்போது காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி-யாக பணியாற்றிவரும் வெங்கட்ராமன் கூடுதல் பொறுப்பாக டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…
Read More »