-
Sri Lanka News
வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அம்புலன்ஸ்! நால்வர் படுகாயம்
ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டி இன்று அதிகாலை ஹபரணை பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் மற்றும் கூட்டுறவுச் சங்கத் தலைவர் உட்பட…
Read More » -
Sri Lanka News
நீரில் மூழ்கிய வௌிநாட்டு பெண் பலி!
பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்தவர் ரஷ்யாவை சேர்ந்த 49 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த…
Read More » -
Sri Lanka News
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் இன்றுடன் நிறைவு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்தது. கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More » -
Sri Lanka News
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில்…
Read More » -
Sri Lanka News
பி.ப. 2.00 மணிக்குப் பின் வானிலையில் மாற்றம்; பலத்த காற்று, மின்னல் தொடர்பில் அவதானம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில்…
Read More » -
Sports
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இன்று (23) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.…
Read More » -
Sports
டி-20 உலக கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தானும் வௌியேறுகிறதா?
இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் அணியை 2026 டி20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் தற்போது நிச்சயமற்ற நிலை…
Read More » -
Sri Lanka News
சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னூறுக்கும் மேற்பட்டோர் கைது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Sri Lanka News
தெற்கு கடலில் 270 கிலோ போதை பொருள் பறிமுதல்: 11 பேர் கைது!
தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 270 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்…
Read More » -
Sri Lanka News
விசா மோசடி: நண்பரை இங்கிலாந்துக்கு அனுப்ப முயன்ற இலங்கை நபர் கைது!
தனது விசா மற்றும் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி மற்றொரு நபருக்கு இங்கிலாந்து பயணத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறி, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவரை கெம்பேகவுடா சர்வதேச…
Read More »