-
Sri Lanka News
நாடளாவிய ரீதியில் 24 மணிநேரத்தில் அதிரடி சோதனை: 660 பேர் கைது!
நாடு முழுவதும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குற்றச்…
Read More » -
Sri Lanka News
உயர்தர பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவடைகிறது
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை…
Read More » -
World News
அரசாங்கத்தை ஆளப்போகும் AI- அமீரகத்தின் அதிரடி முடிவு !
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் வழிகாட்டுதல்களின் கீழ், ஐக்கிய அரபு அமீரகம் ஒரு புதிய அரசாங்க மாதிரியை…
Read More » -
World News
தூக்கத்தில் இருந்த கணவனை கொங்கிறீட் போட்டு மூடிய மனைவி
தன் கணவர் மீது கொண்ட அதீத கோபத்தால் மனைவி செய்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் கொண்டாடப்படும் ‘ஷாம் நசீம்’ (Sham El-Nessim) என்ற பாரம்பரியப்…
Read More » -
Sri Lanka News
பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்
பொது நிர்வாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சிற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன…
Read More » -
Sri Lanka News
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான்…
Read More » -
Sri Lanka News
பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
குற்றவாளி கூண்டிலிருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய மேல்…
Read More » -
World News
அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் பெலன் பதவி விலகல்
ட்ரம்ப் நிர்வாகத்தின் கடற்படை செயலாளர் ஜோன் பெலன் தனது பதவியிலிருந்து விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷோன் பார்னெல் சமூக வலைதளப் பதிவொன்றில், இந்த…
Read More » -
Sri Lanka News
15 ஆண்டுகளில் இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு! சுகாதார அமைச்சு
சுகாதார அமைச்சுதேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு…
Read More » -
Sri Lanka News
13 வயது சிறுவனை காணவில்லை
கம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்…
Read More »