-
Sri Lanka News
புறக்கோட்டை மத்திய பஸ் நிலைய புனரமைப்புக்கான தொடக்க விழா
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையப் புனரமைப்புக்கான தொடக்க விழா தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பஸ் நிலையம்…
Read More » -
Sri Lanka News
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு இவ்வாரத்துக்குள் நீதி அமைச்சிடம்!
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வரைவு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி வரைவு இந்த வாரத்துக்குள், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கையளிக்கப்படவுள்ளதாக அந்த…
Read More » -
News
ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காக…
ஜனாதிபதி நிதியம் (Presidential Fund) என்பது இலங்கையில் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் ஒரு பொது நிதி அமைப்பாகும். இதன் முக்கிய நோக்கம், அவசர மருத்துவ உதவி தேவைப்படும்…
Read More » -
News
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று (15) காலை ஆரம்பமாகவுள்ளது. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து…
Read More » -
News
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்
மஹையாவ பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (14) பிற்பகல் கண்டி மாவட்ட…
Read More » -
News
அமெரிக்கா – ஜப்பானில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள ஜனாதிபதி! விரைவில் பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது…
Read More » -
News
அரிசி தொடர்பாக சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் – பலர் மீது வழக்குத் தாக்கல்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அரிசி தொடர்பாக, சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை…
Read More » -
News
மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் அரசாங்கத்தின் “கனவு இலக்கு” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாளைய தினம் ஆரம்பமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு…
Read More » -
Sri Lanka News
அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வரவு – செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய ஐந்து வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்ட அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவ்விடயம்…
Read More » -
Sports
இலங்கை அணிக்கு இமாலய வெற்றி
இலங்கை அணிக்கு இமாலய வெற்றிஆசிய கிண்ண டி20 தொடரின் குழு B பிரிவில் நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி தனது…
Read More »