-
News
இலவச கண் சத்திரசிகிச்சை முகாமை பார்வையிட்டார் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி..!
எஸ். சினீஸ் கான் “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை…
Read More » -
News
சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பத் மனம்பேரியை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு…
Read More » -
News
கடவத்தை – மீரிகம அதிவேக வீதி கட்டுமானப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகளை…
Read More » -
News
பெருந்தலைவர் அஷ்ரபின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு நிந்தவூரில் நேற்று விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு,…
Read More » -
Sri Lanka News
தகுதியற்ற நிலையில் இருக்கும் பாடசாலை வேன்கள்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 வேன்களில் 53 வேன்கள் மாணவர்களை ஏற்றிச் செல்ல தகுதியான நிலையில் இல்லை என்று மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பரிசோதனையின்…
Read More » -
India News
விஜய் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதி எது தெரியுமா?
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது முதல் தேர்தல்…
Read More » -
Sri Lanka News
அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கைரேகை முறைமை அறிமுகம்
அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாக மாற்றும் வகையில் டிஜிட்டல் கைரேகை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன…
Read More » -
News
அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை
செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,358 ஆக இருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை…
Read More » -
Sports
நிந்தவூர் கென்ட் விளையாட்டு கழகத்தின் வீரர் K.M. முர்ஷித்தின் மகத்தான சாதனை: மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சிறந்த தடகள வீரர் எனும் மகுடம்!
Social TV செப்டம்பர் 14, 2025 அன்று அனுராதபுரத்தில் நடைபெற்ற ஆடவருக்கான தடகள (ஓபன்) சாம்பியன்ஷிப் 2025 இல், நிந்தவூர் கென்ட் விளையாட்டு கழகத்தின் மூத்த…
Read More » -
Sports
இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ள ஹொங்கொங்
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி பிற்பகல் 5.30 ஆரம்பமாகவுள்ள போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அணிகள்…
Read More »