-
Sports
சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச உதைபந்தாட்ட போட்டி!
வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன் சீனாவுக்கு பயணமாகவுள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணியின்…
Read More » -
Accident
பேரூந்து இன்று அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில்…
Read More » -
News
8 பில்லியன் ரூபாவுக்கு மேலான பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர்
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எட்டு பில்லியன் ரூபாவுக்கு மேலான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட…
Read More » -
News
மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பன நிகழ்வு
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையேர பிரதேச ஒருங்கினைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் வேண்டுகோளுக்கமைய மாவடிப்பள்ளி பெரிய பாலம்…
Read More » -
Sports
ஒரு நிமிடம் மௌனமான டுபாய் மைதானம்
இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையினது மறைவுக்கு டுபாய் மைதானத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்று…
Read More » -
News
வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம் – ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை 21ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு…
Read More » -
Sri Lanka News
இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் நியமனம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு 450 ஓட்டுநர்கள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்கப் போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்கள் நடத்துனர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில்…
Read More » -
World News
கலிபோர்னியாவில் இளைஞர் சுட்டுக் கொலை; இனவெறி என குற்றச்சாட்டு!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், 30 வயது இந்திய தொழில்நுட்ப வல்லுநரான முகமது நிஜாமுதீன், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள்…
Read More » -
News
பொலிஸார் பற்றிய முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க…
Read More » -
News
இலங்கையில் அதிகரித்த இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் – 114 நபர்கள் கைது
2025 ஆம் ஆண்டு இதுவரை இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம்…
Read More »