-
Sports
பரபரப்பில் ஆசியக் கிண்ணம் – புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரம்
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 4 சுற்றில் இதுவரை 2 போட்டி நிறைவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன்படி புள்ளிப்பட்டியலில் இந்திய…
Read More » -
News
நடப்பாண்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்
நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக 6512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More » -
News
அட்டை பரிவர்த்தனையின் போதான மேலதிக கட்டணங்களை இரத்து செய்ய கலந்துரையாடல்
வரவட்டை மற்றும் கடனட்டை மூலம் பணம் செலுத்தும்போது, அறிவிடப்படும் மேலதிக கட்டணங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த…
Read More » -
News
ஐஸ்,ஹெரோயின் போதைப்பொருளுடன் லொறியொன்று மீட்பு
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது…
Read More » -
News
கமாண்டோஸ் பாடநெறி – பட்டமளிப்பு விழா
கமாண்டோஸ் பாடநெறி எண். 52 A & B இன் பட்டமளிப்பு விழா ஒகஸ்ட் 20ஆம் திகதியன்று ஊவா-குடாஓயாவில் உள்ள கமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.…
Read More » -
News
ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை…
Read More » -
Sports
மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான் – கைகுலுக்கல் இடம்பெறுமா?
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு முக்கிய போட்டி இன்று இடம்பெறவுள்ளது. டுபாயில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. கடந்த வாரம்…
Read More » -
Sports
சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச உதைபந்தாட்ட போட்டி!
வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன் சீனாவுக்கு பயணமாகவுள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணியின்…
Read More » -
Accident
பேரூந்து இன்று அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில்…
Read More » -
News
8 பில்லியன் ரூபாவுக்கு மேலான பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர்
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எட்டு பில்லியன் ரூபாவுக்கு மேலான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட…
Read More »