-
World News
ஈரானுக்கு ஆதரவாக போரில் குதித்த ஏமன்
இஸ்ரேல் ஈரான் இடையே நிலவி வந்த மோதலில் அமெரிக்கா தலையிட்ட பிறகு அங்கு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கிறோம் என ஈரான்…
Read More » -
News
நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (23) இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More » -
News
இலங்கைக்கு ஜப்பானிடம் இருந்து உதவி
இந்த ஆண்டில் ஜப்பானிய அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ், பாதுகாப்பு உதவி பெறும் 8 நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஜப்பானின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடல்சார் கண்காணிப்பு…
Read More » -
World News
அனைத்து தரப்பினரும் பின்வாங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
ஈரானுடனான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைந்ததையடுத்து, பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தைக்குத் திரும்ப ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி காஜா கல்லாஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதத்தை…
Read More » -
Sri Lanka News
இலங்கை இராணுவம் வெளியிட்ட விசேட அறிக்கை
கடந்த சில நாட்களாக இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து இலங்கை இராணுவம் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலி ஆவணங்களைப்…
Read More » -
Accident
பதுளை பஸ் விபத்து குறித்து விசாரணை ஆரம்பம்
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நான்காவது மைல்கல் பகுதியில் நேற்று(21) மாலை பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பதுளை…
Read More » -
News
பாராளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு!
பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன…
Read More » -
News
முதலாவது பயணத்தை ஆரம்பித்த எயார்பஸ் விமானம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிதாக கொள்வனவு செய்துள்ள எயார்பஸ் A330-200 விமானம் நேற்று தனது முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, இந்த இலங்கை விமானம் நேற்று பிற்பகல்…
Read More » -
Sri Lanka News
வவுனியாவில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடை: மக்கள் அவதி
வவுனியா நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா நகரின் சில பகுதிகள், மன்னார்…
Read More » -
News
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனம்
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால், சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது மோட்டார்…
Read More »