World News
-
அமெரிக்க விசேட பிரதிநிதி இலங்கை விஜயம்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் (Sergio Gor) உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க…
Read More » -
“உலகமே கட்டுப்படுத்த முடியாத பேரழிவைச் சந்திக்கும்!”: எரிசக்தித் தளங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் கடும் கண்டனம்!
ஈரானின் பிரம்மாண்டமான ‘சவுத் பார்ஸ்’ (South Pars) எரிவாயு வயல் (Gasfield) மீது இன்று முன்னெடுக்கப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்…
Read More » -
இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா
தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை ஒடுக்குவதில் தமது வலுவான உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, இலங்கையுடனான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது. இலங்கை சட்ட…
Read More » -
திடீரென மூடப்பட்ட வான்பரப்பு! ஐக்கிய அரபு இராச்சியத்தின் அறிவிப்பு!
ஈரான் முன்னெடுத்துள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம், தனது வான்பரப்பை தற்காலிகமாக முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. நாட்டின் வான்பரப்பை தற்காலிகமாகவும்…
Read More » -
ஈரானுடனான போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கலாம் – இஸ்ரேல் அமைச்சர்!
ஈரானுடனான போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்க வாய்ப்பு அதிகம் என்று இஸ்ரேலிய அமைச்சர் மிகி ஷொஹார் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம்.…
Read More » -
ஈரானின் அணு ஆயுதம் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்!
ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வலுவான நிலையில் உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப்பின் ஐ.நா தூதரான மைக் வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் அணு…
Read More » -
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வங்கிகளுக்கு ஈரானின் எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக…
Read More » -
ஈரான் மீதான போர்: அமெரிக்காவிற்கு நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்கள் செலவு
ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் போருக்காக அமெரிக்கா நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வொஷிங்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மூலோபாய மற்றும்…
Read More » -
ஈரானில் 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் மோதல்கள் காரணமாக, ஈரானில் தற்போது 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலைநகர்…
Read More » -
போர்க்கப்பல் மீதான தாக்குதல் – பதிலடி கொடுக்கத் தயாராகும் ஈரான்
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “தகுந்த பதில் வழங்கப்படும்” என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர்…
Read More »