Sri Lanka News
-
நாளை முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு: அரச வைத்தியர்கள் அதிரடி அறிவிப்பு!
சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான…
Read More » -
இலங்கை வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பிரதமர்!
இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றையதினம்…
Read More » -
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்
உலக வங்கி குழுமத்தின் அங்கத்துவ அமைப்பான சர்வதேச நிதி நிறுவனம் (IFC), இலங்கை வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையிலிருந்து நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும்…
Read More » -
வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அம்புலன்ஸ்! நால்வர் படுகாயம்
ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டி இன்று அதிகாலை ஹபரணை பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் மற்றும் கூட்டுறவுச் சங்கத் தலைவர் உட்பட…
Read More » -
நீரில் மூழ்கிய வௌிநாட்டு பெண் பலி!
பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்தவர் ரஷ்யாவை சேர்ந்த 49 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த…
Read More » -
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் இன்றுடன் நிறைவு
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்தது. கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More » -
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில்…
Read More » -
கல்முனை மண்ணின் மைந்தன் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளர் அர்ஹம் சர்வதேச மனிதநேய விருது பெற்றார்.
கல்முனை நிருபர் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனிதநேய விருது சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும், சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குநருமாகவும், SUNFO அமைப்பின் ஆஸ்திரேலியா…
Read More » -
பி.ப. 2.00 மணிக்குப் பின் வானிலையில் மாற்றம்; பலத்த காற்று, மின்னல் தொடர்பில் அவதானம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில்…
Read More » -
சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னூறுக்கும் மேற்பட்டோர் கைது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.…
Read More »