Sri Lanka News
-
முன்னாள் அமைச்சர் மறைந்த காமினி லொக்குகேயின் இறுதிச்சடங்கு இன்று
மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் மாவிந்தர – தொலேவத்த மயானத்தில் நடைபெற உள்ளன. அவரது உடல் தற்போது பிலியந்தலை மாவிந்தர…
Read More » -
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இருவர் போட்டியிட்டு, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவில் ஏ. அஸ்பர் தவிசாளராக தெரிவு
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த ஏ. அஸ்பர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண…
Read More » -
26 நாட்களில் 116,469 சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் குறிப்பிடத்தக்க வருகை பதிவாகியுள்ளதுள்ளதுடன் மாதத்தின் முதல் 26 நாட்களில் 116,469 வருகைகள் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின்…
Read More » -
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் ஐவருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள்…
Read More » -
மீனவர்கள் விவகாரம் – மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
Read More » -
ஸ்பீக்கருக்குள் பதுக்கியிருந்த ரூ.50 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள்: சுங்க அதிகாரிகளால் பறிமுதல்!
கனடாவில் இருந்து எக்ஸ்பிரஸ் கூரியர் சேவையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு ஸ்பீக்கரில் பதுங்கியிருந்த சுமார் ரூ.50 மில்லியன் பெறுமதியுள்ள குஷ் மற்றும் ஹாஷிஷ் வகை போதைப்பொருள்கள்…
Read More » -
குறைக்கப்படவுள்ள பஸ் கட்டணம் !
அடுத்த மாதம் 1 ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 2.5 சதவீதமாகக் குறைக்கப்படுவதால், அதிகபட்ச கட்டணத்திலிருந்து 54 ரூபாய் குறைக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின்…
Read More » -
நான் வீட்டில் தான் இருந்தேன்; தவறான இடங்களில் தேடிய பொலிஸார்! தேசபந்து தெரிவிப்பு
பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலப்பகுதியில் தாம் கிரியுல்லவில் உள்ள தமது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
அம்பாறையை உலுக்கிய குடும்ப பெண் படுகொலை! இரட்டைச் சகோதரிகள் கைது
அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…
Read More » -
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.…
Read More »