Sri Lanka News
-
வேலை செய்வதே பாவமா? – சஜித் பிரேமதாச
வீட்டுவசதி மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்த காலத்தில் செய்த அனைத்து பணிகளும் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்றும், அவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடந்தன என்றும் எதிர்க்கட்சித் தலைவர்…
Read More » -
மன்னார் நகர சபை அமர்வில் நாவடக்கம் இன்றி மோதிக்கொண்ட முன்னாள், இந்நாள் முதல்வர்கள்.!
மன்னார் நகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட அமர்வு மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற போது மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வர், தற்போதைய நகர சபையின்…
Read More » -
கல்வி அமைச்சின் விசேட உத்தரவு
பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட…
Read More » -
பழம் பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு – நபர் பலி!
பழம் பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு – நபர் பலி! மீரிகமவில், அனுமதியின்றி காணி ஒன்றினுள், தூரியன் பழம் பறிக்கச் சென்றவேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்…
Read More » -
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், இடமாற்றக் கொள்கையை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர்…
Read More » -
துமிந்த திசாநாயக்கவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை
தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கடந்த மே மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை…
Read More » -
மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம்
நாட்டில் மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விலங்குகளால் தேங்காய் அறுவடை சேதமடைந்ததால், சந்தையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தேங்காய்…
Read More » -
இவ்வருடத்தில் இதுவரை 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் பலி
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக…
Read More » -
ராஜிதவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர்…
Read More » -
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக SMM. முஷாரப் நியமனம்!
இன்று கட்சியின் தலைமை காரியாலயமான தாருஸ் சலாமில் இடம்பெற்ற உயர்பீட கூட்டத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள SMM.…
Read More »