Sri Lanka News
-
17 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மட்டத்திற்குத் தெரிவான அஸ்ஸிராஜ் பாடசாலை மாணவி
நடந்து முடிந்த மாகாண மட்ட தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கவிதை ஆக்கம் போட்டியில் சாளம்பைக்கேணி அஸ்ஸிராஜ் பாடசாலையைச் சேர்ந்த மாணவி எச்.எப்.ஹிஜா முதலாம் இடத்தைப்…
Read More » -
சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிப்பு
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு – கோட்டை…
Read More » -
டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
ICC டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து…
Read More » -
கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள்…
Read More » -
இன்று முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்
டெங்கு ஒழிப்பிற்காக 3 நாட்களைக் கொண்ட விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இன்று (08), நாளை (09) மற்றும்…
Read More » -
சாரதி அனுமதிப்பத்திரமின்றி பேருந்தை செலுத்திய நபர்
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் அதிக பயணிகளுடன் பேருந்தை பிரதான வீதியில் செலுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபரை கைது…
Read More » -
சுரேஷ் சலேயின் மனைவி, CID பணிப்பாளரக்கு அவசர கடிதம்!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.…
Read More » -
நாட்டில் டெங்கு அபாயம் அதிகரிப்பு: 14 மாவட்டங்கள் சிவப்பு பட்டியலில்!
நாட்டில் இதுவரை 14 அதிக அபாயமுள்ள மாவட்டங்களும், 74 சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று…
Read More » -
தனியார் பஸ் சேவைகள் குறைக்கப்படும்! அரசுக்கு கடும் எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார்…
Read More » -
பிரஜா சக்தி திட்டங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும்
பிரஜா சக்தி திட்டங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (06) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில்…
Read More »