News
-
நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (23) இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கைக்கு ஜப்பானிடம் இருந்து உதவி
இந்த ஆண்டில் ஜப்பானிய அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ், பாதுகாப்பு உதவி பெறும் 8 நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஜப்பானின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடல்சார் கண்காணிப்பு…
Read More » -
பாராளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு!
பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன…
Read More » -
முதலாவது பயணத்தை ஆரம்பித்த எயார்பஸ் விமானம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிதாக கொள்வனவு செய்துள்ள எயார்பஸ் A330-200 விமானம் நேற்று தனது முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, இந்த இலங்கை விமானம் நேற்று பிற்பகல்…
Read More » -
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனம்
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால், சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது மோட்டார்…
Read More » -
கொழும்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த யோகா மற்றும்…
Read More » -
கண்டியில் போலி நாணயத்தாள்களுடன் கைது – அச்சிடும் கருவிகள் பறிமுதல்
போலி நாணயத்தாள்களுடன் கண்டி, உடுவாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், நேற்றையதினம் ஹதரலியத்த பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஒரு கடையில் ரூ.5,000 போலி நோட்டைப்…
Read More » -
இலங்கை அபிவிருத்தியடைந்த நாடுகளின் குழுவில் இணைய முடியாது! – ரணில் சுட்டிக்காட்டு
ரஷ்யா தனிமைப்படவில்லை எனவும் உலகெங்கிலும் அது தொடர்புகளை கொண்டுள்ளது எனவும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பில், இலங்கையும்…
Read More » -
தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்
தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு…
Read More » -
கொழும்பு பங்குச் சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்!
கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவராக திமுத்து அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அபயசேகர கடந்த 06 ஆண்டுகளாக கொழும்பு பங்குச் சந்தை வாரியத்தில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. மூலதனச் சந்தைகளில்…
Read More »