News
-
1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ்…
Read More » -
கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய திட்டம் – இந்த ஆண்டு முதல் அமுல்
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக, கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு, இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை…
Read More » -
நாடு முழுவதும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி
நாடுமுழுவதும் நேரடியாக ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) நிர்வாக…
Read More » -
தங்க நகை விரும்பிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு…
Read More » -
டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் – சவுதி அபிவிருத்தி நிதியம் உடன்பாடு
டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் – சவுதி அபிவிருத்தி நிதியம் உடன்பாடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான்…
Read More » -
அநுரவைக் கண்காணிக்க ‘Anura Meter’ அறிமுகம்
வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத்…
Read More » -
களுத்துறையில் 15 வயது சிறுமி கர்ப்பம்: டிக்டாக் காதலன் தலைமறைவு
களுத்துறைப் பிரதேசத்தில் 15 வயது பாடசாலைச் சிறுமியொருவர் கர்ப்பமடைந்த நிலையில், அவருக்குக் காரணமான டிக்டாக் காதலன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சிறுமிக்கும் டிக்டாக் காதலன்…
Read More » -
2026 ஜனவரி 1 முதல் பாடசாலை நேரங்கள் குறைப்பு
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பாட நேரங்கள் 8 இலிருந்து 7 ஆக குறைக்கப்படும் என…
Read More » -
வீதியை புனரமைக்க கோரி நானுஓயா ரதல்ல மக்கள் போராட்டம்
நானுஓயா ரதல்ல கீழ் பிரிவில் காணப்படுகின்ற வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி இன்று (14) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த தோட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட…
Read More » -
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை – மீளாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் 28 ஆம் திகதி…
Read More »