News
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மோதல்; பணிப்பெண்களை தாக்கிய சவூதி நாட்டவருக்கு நடந்த சம்பவம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More » -
மாதத்தில் இரண்டு தடவை மக்களை சந்திக்க ஏற்பாடு: வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர்!
மாதத்தில் இரண்டு தடவை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வவுனியா – மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ தெரிவித்துள்ளார். வவுனியா மற்றும்…
Read More » -
சேவைக்காலத்தை நீடிப்பதற்கான தீர்மானம்: எரிசக்தி அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு
மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி…
Read More » -
07 லட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு..! இலங்கை மக்களுக்கு வந்த அதிர்ச்சிச் செய்தி
சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4100 அமெரிக்க டொருக்கு வர்த்தகமாகி வரும் நிலையில் 2028 இல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8000 அமெரிக்க டொலர்கள்…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 புதிய தானியங்கி சோதனை இயந்திரங்கள்!
கட்டுநாயக்க, விமான நிலையத்தில் 20 புதிய தானியங்கி சோதனை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சோதனைே செயல்முறையை நெறிப்படுத்தவும், உச்ச பயண நேரங்களில் நெரிசலைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று…
Read More » -
அஸ்வெசும கோரும் 43 லட்சம் குடும்பங்கள்
இலங்கையின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 52 லட்சம் எனவும் இதில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெற்றுக்காள்ள விண்ணப்பம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்…
Read More » -
டொலருக்கு நிகரான இலங்கை ரூபா இன்று சற்று குறைவு!
இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று (22) செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும்போது, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று குறைந்துள்ளது. செலான் வங்கியில், அமெரிக்க டொலரின்…
Read More » -
சீரற்ற வானிலை காரணமாக 24 மணி நேர சுகாதார அவசர சேவை தொலைபேசி இலக்கம் அறிமுகம்
தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் 0774506602 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கையில் வாகன விலையில் சரிவு!
ஜப்பானில் வாகன விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 15 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More »