India News
-
“சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” – வைகோ
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என…
Read More » -
இந்தியாவில் டிஜிட்டல் நிதி மோசடிகளால் 25 பில்லியன் டொலர் இழப்பு
2025 ஆம் ஆண்டில் மட்டும் டிஜிட்டல் நிதி மோசடிகளால் இந்தியர்களுக்கு 25 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More » -
தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப இன்று (ஏப்.25) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2 நாட்களுக்கு மொத்தமாக 14,508 பேருந்துகள்…
Read More » -
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பமானது
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பமானதுதமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன்…
Read More » -
நடிகர் விஜய் – சங்கீதா பரஸ்பர விவாகரத்து? சென்னையில் வழக்கறிஞர்கள் தீவிர பேச்சுவார்த்தை!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பரஸ்பரம் பிரிவது தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் சென்னையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகத்…
Read More » -
இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள்…
Read More » -
இந்தியத் துணை ஜனாதிபதி எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை விஜயம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…
Read More » -
இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், திமுக அரசின் புதிய அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை…
Read More » -
இந்திய மீன்பிடி படகு பறிமுதல்: 12 மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் கொவிலம், காரைநகர் அருகே இலங்கை நீர்ப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு இந்திய மீன்பிடி படகைப் பறிமுதல் செய்து, 12 இந்திய…
Read More » -
தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம் உருவாக்கப்படும் – கன்னியாகுமரியில் விஜய் வாக்குறுதி
‘தவெக ஆட்சியில் நாட்டின் ஏஐ தலைநகராக தமிழ்நாடு மாறும். தமிழகத்தில் முதல் ஏஐ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். தமிழகத்தில் ஏஐ நகரம் உருவாக்கப்படும். தவெக ஆட்சியில் ஏஐ…
Read More »