-
Sri Lanka News
எரிபொருள் விலை உயர்வு : இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரும் அபாயம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் உயர்வு காரணமாக, இலங்கையின் பணவீக்கம் 7 வீதம் வரை…
Read More » -
World News
மசகு எண்ணெய் விலையிலஅதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 2% க்கும் அதிகமான அதிகரிப்பை இன்று (1) பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய WTI ரக…
Read More » -
Sri Lanka News
இலங்கையில் 237 மூளைக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம அவசர எச்சரிக்கை!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், சுகாதார அதிகாரிகள்…
Read More » -
Sri Lanka News
தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில்…
Read More » -
Sri Lanka News
எபோலா இலங்கைக்குள் ஊடுருவக்கூடுமா?
எபோலா வைரஸ் பரவல் தொடர்பான அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொண்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி…
Read More » -
Sri Lanka News
கடுமையாக அமுலாகும் எரிபொருள் QR – இதோ புதிய அறிவிப்பு
தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக…
Read More » -
Sri Lanka News
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல்…
Read More » -
Sri Lanka News
ஜப்பானிடமிருந்து 1.33 மில்லியன நிதி உதவி
டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை…
Read More » -
World News
சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்ஸில் 400 பேர் கைது
சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர் வென்றதால், இரு அணியின் ரசிகர்களும் இடையே…
Read More » -
Sri Lanka News
ஒழுக்காற்றுப் பிரச்சினைகளால் சுமார் 500 சாரதிகள் பணியிடை நீக்கம்
சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குழு…
Read More »