-
Sri Lanka News
ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More » -
News
91 வயது வரை ஒரே நிறுவனத்தில் கடமையாற்றிய பெண்-கின்னஸில் இடம் பிடித்து உலக சாதனை !
ஜப்பானியரான யசுகோ டமாகி என்ற பெண் வழக்கத்திற்கு மாறாக, 26 வயது முதல் 91 வயது வரை ஒரே நிறுவனத்தில் அதே பதவியில் பணியாற்றி, கின்னஸ் உலக…
Read More » -
Sports
புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று (28) நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து…
Read More » -
Sri Lanka News
அஸ்வெசும பயனாளர்களுக்குச் சுப செய்தி
அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2026…
Read More » -
Sri Lanka News
தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு: 4 இலட்சத்தைத் தாண்டியது
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை…
Read More » -
Sri Lanka News
இலங்கைக்கு அதிகளவில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்
2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 25 நாட்களில் இலங்கை 223,645 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது, என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில்…
Read More » -
Sri Lanka News
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘ஈ-கேட்’ இன்று திறப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படுவதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நான்கு இலத்திரனியல்…
Read More » -
Sri Lanka News
ரணில் மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு…
Read More » -
Sri Lanka News
2026இல் வெளிநாடு செல்லப்போகும் 3 லட்சம் இலங்கையர்கள்
2026 ஆம் ஆண்டில் 3,10,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போதைய தரவுகளின்படி, குவைத் நாடு அதிகபடியான…
Read More » -
Sri Lanka News
கணக்காய்வாளர் நாயகம் பதவி: மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
கடந்த 8 மாத காலப்பகுதியில் நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்க முடியாமை மற்றும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் இதுவரை எவரும் நியமிக்கப்படாமை…
Read More »