-
Sports
கொல்கத்தா அணி தலைவர் ரகானேவுக்கு அபராதம்
2026 ஐபிஎல் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றி…
Read More » -
World News
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு: அமெரிக்க டொலர் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த எதிர்பார்ப்புகளால் டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுவதால்,…
Read More » -
World News
மத்திய கிழக்கில் இராணுவத் தீர்வு கிடையாது என ஐநா எச்சரிக்கை!
சர்வதேச சட்டம் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கவலை: மத்திய கிழக்கில் இராணுவத் தீர்வு கிடையாது என எச்சரிக்கைஉலகம் முழுவதும், குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதிகளில்…
Read More » -
World News
அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் சந்திப்பு?
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ஈரானும் இந்தவாரம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வாய்ப்புள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இதற்காக இரண்டு நாடுகளின் உயர் மட்டக் குழுவினர் மீண்டும்…
Read More » -
Sri Lanka News
இலங்கை பாதுகாப்பில் இருந்த ஈரான் மாலுமிகள் நாடு திரும்பினர்
இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் இன்று (14) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின்…
Read More » -
Sri Lanka News
பாரம்பரிய மரபுரிமையை பாதுகாப்பது அவசியம் – சஜித்
பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் தமது சித்திரை புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தியில் இந்த…
Read More » -
Sri Lanka News
கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையால் கிடைத்த வருமானம்
கடந்த 10ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை 163,291,065 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த 3 நாட்களில்…
Read More » -
Sri Lanka News
டித்வா இழப்பீடு வழங்குவது தொடர்பில் விசேட திட்டம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட…
Read More » -
Sri Lanka News
சிறப்பு சோதனை நடவடிக்கை ஏப்ரல் 30 வரை தொடரும் – நுகர்வோர் விவகார அதிகார சபை
நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்ததாவது, விழாக்காலத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு சோதனை மற்றும் விசாரணை திட்டம் ஏப்ரல் 30 வரை தொடரும் எனும் தகவல்.…
Read More » -
India News
இந்திய மீன்பிடி படகு பறிமுதல்: 12 மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் கொவிலம், காரைநகர் அருகே இலங்கை நீர்ப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு இந்திய மீன்பிடி படகைப் பறிமுதல் செய்து, 12 இந்திய…
Read More »