-
Sri Lanka News
காலை 8 முதல் மாலை 4 வரை வெளிநடமாட்டத்தை தவிருங்கள் – கண் மருத்துவர் எச்சரிக்கை!
தற்போது அதிகரிக்கும் வெப்பநிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கு காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி…
Read More » -
Sri Lanka News
20ஆம் தேதி முதல் வானிலை மாற்றம்.! பொதுமக்களுக்கு அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் (20ஆம் தேதி) முதல் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,…
Read More » -
Sri Lanka News
எரிபொருள் விநியோகத்தில் புதிய அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன்…
Read More » -
World News
போர் ஆரம்பமானதன் பின்னர் இன்று இலங்கை வரும் முதலாவது கச்சா எண்ணெய் கப்பல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் இன்று (17) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய…
Read More » -
India News
இந்தியத் துணை ஜனாதிபதி எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை விஜயம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…
Read More » -
Sri Lanka News
2026 ஆம் ஆண்டில் தரம் 1 கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை
2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில்…
Read More » -
World News
2026 முதல் காலாண்டில் சீனப் பொருளாதாரம் 5% வளர்ச்சி
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளது. ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிகளை முறியடித்து, சீனப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை…
Read More » -
Sri Lanka News
மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
Read More » -
World News
ஈரானுக்கு எதிரான போரில் சுமார் ரூ. 2,300 கோடி மதிப்பிலான ட்ரோனை இழந்த அமெரிக்கா!
ஈரானுக்கு எதிரான போரில் மிகவும் அதி விலையுயர்ந்த ஆளில்லா விமானமான ட்ரோனை இழந்ததாக அமெரிக்க கடற்படைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. போர் தொடங்கி கிட்டத்தட்ட 40 நாள்களுக்குப் பின்னர்,…
Read More » -
Sri Lanka News
இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் எரிவாயு விநியோகம்
புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ…
Read More »