-
World News
இனி கை விரல்கள் தேவையில்லை; நினைத்தாலே நடக்கும்! நியூராலிங்க் சிப் உற்பத்தியில் அதிரடி.
எலோன் மஸ்க்கின் மூளை–கணினி இடைமுக நிறுவனமான நியூராலிங்க், 2026 ஆம் ஆண்டுக்குள் மூளையில் பொருத்தப்படும் சிப் சாதனங்களின் ‘அதிக அளவு உற்பத்தியை’ தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Sri Lanka News
மட்டக்களப்பில் கொட்டித்தீர்க்கும் வடகீழ் பருவமழை: முக்கிய குளங்களின் நீர்மட்டம் உயர்வு.
வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை வீழ்ச்சி கடந்தவாரம் சற்று…
Read More » -
World News
ஜப்பானில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஷிமானே மாகாணம் குலுங்கியது; சுனாமி எச்சரிக்கையா!
ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.18 அளவில் 6.2 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால்…
Read More » -
Uncategorized
நாயாறு பாலத்தின் ஊடாக பயணிக்க அனுமதி! ஒருவழிப் பாதையை (One-way) கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன…
Read More » -
Sri Lanka News
உயர்தரப் பரீட்சை: இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை
செய்தியாளர்_சிறாஜ் 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக…
Read More » -
Sri Lanka News
தாழ்நிலப் பகுதி மக்கள் அவதானம்! – இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வால் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டன.
இரணைமடுக்குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று காலை 9.00 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காலநிலை எதிர்வு கூறல் மற்றும் இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு…
Read More » -
India News
வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்: பாதிப்பு என்ன?
இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திரிபுராவின் கோமதி பகுதியில்…
Read More » -
World News
எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல; டிரம்பின் மிரட்டலுக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் பதிலடி
கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கப் படைகள் வெனிசுலாவைத் தாக்கி ஜனாதிபதி…
Read More » -
Sri Lanka News
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான…
Read More » -
Sri Lanka News
கைமீறிப் போகிறதா தேங்காய் விலை? ஏலத்தில் 122; கடையில் 200!
கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.…
Read More »