-
News
விதை நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1.8 லட்சம் காப்பீடு திட்டம் அறிமுகம்.
விதை நெல் உற்பத்தி பண்ணைகளின் காப்பீடுக்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி இந்த தகவலை வழங்கியுள்ளார்.…
Read More » -
Sri Lanka News
இலங்கையில் மீண்டும் வேகம் எடுக்கும் டெங்கு: 9 நாட்களில் 2,400-க்கும் அதிகமானோர் பாதிப்பு!
இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார். இதன்படி ஜனவரி…
Read More » -
Sri Lanka News
திருகோணமலையில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட 50 மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்!
திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்று (10) திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன. காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதியினை கனடாவை…
Read More » -
Sri Lanka News
அரசு இலச்சினையில் உருமாறிய சிங்கம்: பொது பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் முடக்கம்!
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் அதிகார்வபூர்வ இணையதள பக்கத்தில் அரசாங்க சின்னத்தில் உள்ள சிங்கம் உருமாற்றப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின்…
Read More » -
Sri Lanka News
காலி நீதிமன்றத்தில் திடீர் தீ விபத்து – நடந்தது என்ன?
காலி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தில் தீ பரவியதையடுத்து, இது தொடர்பில் காவல்துறை அவசரப்…
Read More » -
Sri Lanka News
வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 8,000 மில்லியன் டொலர்களைத் தாண்டியது!
இலங்கைக்கு வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அனுப்பும் பணம் 2025 ஆம் ஆண்டில் 8,076.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது, 2024 ஆம் ஆண்டில் 6,575.4 மில்லியன்…
Read More » -
Sri Lanka News
கல்நேவ பகுதியில் வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி; 25,000 வீடுகள் புதிதாக நிர்மாணம்.
‘டித்வா’ புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
Accident
லொறி மோதி யானைக்குட்டி பலி – கல்கமுவவில் சம்பவம்.
குருணாகல், கல்கமுவ பகுதியில் இன்று (09) காலை நடந்த விபத்தில் யானைக் குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. லொறி ஒன்று யானைக் குட்டியுடன் மோதியதனால் இந்த உயிரிழப்பு…
Read More » -
Sri Lanka News
யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் தாழ்வு மண்டலம்! அடுத்த 3 நாட்களுக்கு வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு.
வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது…
Read More » -
Sri Lanka News
மீண்டும் ஒரு பேராபத்து? இலங்கையை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பேராசிரியரின் எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என…
Read More »