-
World News
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 வருட சிறைத்தண்டனை
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு இராணுவ புரட்சியை ஏற்படுத்த சதி செய்தமைக்காக, அந்த நாட்டின் நீதிமன்றினால் 27 ஆண்டுகளும் 3 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…
Read More » -
News
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஓர் புதிய நற்செய்தி!
குழந்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அவர்கள், ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ₹5,000…
Read More » -
News
அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை: தற்போது நடப்பவற்றை அவதானித்து வருவதாக தெரிவித்த சமல் ராஜபக்ச
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
Read More » -
Sri Lanka News
நீண்ட தூர பேருந்துகள், வேன்களுக்கு புதிய விதிமுறை! போக்குவரத்து அமைச்சரின் அறிவிப்பு
நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது…
Read More » -
News
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்
நேற்று முன்தினம் (09) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 7000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை…
Read More » -
World News
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவு
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க்(வயது 31) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு…
Read More » -
Sri Lanka News
வீட்டைவிட்டு வௌியேறும் மகிந்தவை பார்க்க குவிந்த பிரதிநிதிகள்; மைத்திரியும் வீட்டை காலி செய்தார்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று…
Read More » -
Sri Lanka News
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று…
Read More » -
News
நேபாளத்துக்கான விமான சேவைகள் – மீண்டும் ஆரம்பம்
காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான…
Read More » -
News
பாடசாலைகளின் தரம் 2 முதல் 11 வரையிலான மாணவர் அனுமதிக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு
பாடசாலைகளின் 2 ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்றுநிருபம் தற்போது…
Read More »