-
News
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்! அமெரிக்காவில் அநுர உறுதி
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய…
Read More » -
News
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரக்கூடும்.
இன்றைய வானிலை2025.09.26 சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்…
Read More » -
World News
லடாக்கில் மக்கள் பாரிய போராட்டம்!
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து கோரி நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் போரட்டம் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதில் போராட்டக்கார்கள் பா.ஜ.கவின் அலுவலகத்திற்கு…
Read More » -
Cinema
விவாகரத்து மீதான தீர்ப்பு
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் வரும் அக்டோபர் 30ம் தேதி தீர்ப்பு தரப்படும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவிப்பு
Read More » -
Accident
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு!
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை – மஹாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேபொல – கொஹொலன்வல வீதியில் உள்ள நிலாவ…
Read More » -
News
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்!
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர்…
Read More » -
Sports
அடுத்தடுத்த சறுக்கல் – வாய்ப்பை இழந்தது இலங்கை அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. துபாயில் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.…
Read More » -
News
இந்தியக் கடல் பரப்பு முக்கியமான மூலோபாய நன்மையைக் கொண்டது – பிரதமர்
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…
Read More » -
Sports
2025 ஆசியக் கிண்ணம்: இந்தியா – பங்களாதேஷ் இடையிலான போட்டி இன்று!
2025 ஆசியக் கிண்ண தொடரில் இன்று (24) நடைபெறும் சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணியானது இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது இன்றிரவு 08.00 மணிக்கு…
Read More » -
News
மேலும் அதிகரித்துச் செல்லும் தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (24) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், நேற்று (23) 24…
Read More »