-
News
குருநாகல் எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய பாடசாலையின் 75ஆம் ஆண்டு பூர்த்தி விழா
ஜே.எம் பாஸித் எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய பாடசாலை தனது 75ஆம் ஆண்டு வெள்ளி விழா பூர்த்தியை முன்னிட்டு ஒக்டோபர் 3ஆம் திகதி சிறப்பான நிகழ்வொன்றை பாடசாலை வளாகத்தில்…
Read More » -
News
ஊடகவியலாளர் சுலைமான் றாபி மனித வள முகாமைத்துவத்தில் Diploma பட்டம் பெற்றார்.
நிந்தவூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுலைமான் றாபி, மனித வள முகாமைத்துவத்தில் (Diploma in HRM) டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். இன்றைய தினம் (04) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…
Read More » -
Sports
ஆப்கானுடனான ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு!
இந்த மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியை பங்களாதேஷ் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி அபுதாபியில் மூன்று போட்டிகள்…
Read More » -
News
மின்சார கட்டண அதிகரிப்பு – இரண்டு வாரங்களில் முடிவு
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் இம் மாதம் 15ஆம் திகதி…
Read More » -
World News
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி (64) தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிம் முன்னாள் பிரதமர்…
Read More » -
News
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!
சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு…
Read More » -
News
விசேட தேவையுடைய சிறுவர்களுடன் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு
ஸ்கை தமிழ் இதயம் செயற்திட்டம் ஏற்பாட்டில், நீர்கொழும்பு அல் ஜன்னாஹ் விஷேட தேவையுடைய குழந்தைகள் மையத்தில் வியாழக்கிழமை (02) சிறுவர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு, ஸ்கை…
Read More » -
News
Zoom இணைப்பின் போர்வையில் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள்; இலங்கையில் நடக்கும் மோசடி குறித்து எச்சரிக்கை
இலங்கையில் வட்ஸ்அப் மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக…
Read More » -
News
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானப் பயணம்
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் (water Aerodrome) பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான…
Read More » -
Sri Lanka News
அல்-பாஸியதுல் நஸ்ரியா மகளிர் மகா வித்தியாலயத்தில் மாணவர்தலைமைச் சங்க பதவிப் பொறுப்பேற்பு விழா
இலங்கையின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான பேருவளையில், மீன் பாடும் பொன்கரையான மருதானையில் பொலிவுடன் திகழ்ந்து வரும் கல்வி நிலையமாக அல்-பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம்…
Read More »