-
World News
போர் நிறுத்தத்திற்கு நடுவே தாக்குதல்- லெபனானில் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்!
10 நாள் தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் நிலையிலும், தெற்கு லெபனானின் கஃபர்கேலா (Kafr Kela) பகுதியில் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த ஏவுகணை செலுத்தி…
Read More » -
News
அக்ஷய திருதியையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம்…
Read More » -
Sports
சர்வதேச கார் பந்தயத்தில் சாதனை படைத்த அஜித்குமார் ரேசிங் அணி!
பெல்ஜியத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்பா-பிராங்கோசாம்ப்ஸ் ஓடுதளத்தில் நடைபெற்ற ’24H சீரிஸ்’ கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் தலைமையிலான ‘அஜித்குமார் ரேசிங்’ அணி மிகச்சிறந்த சாதனையைப் படைத்துள்ளது.…
Read More » -
World News
புத்தாண்டு பயண காலத்தில் அதிவேக வீதியில் வருமானம் 44.1 கோடி ரூபா
ஏப்ரல் 10 முதல் 18 வரையிலான புத்தாண்டு பயண காலத்தில் எக்ஸ்பிரஸ்வே பயன்பாட்டிலிருந்து 44.1 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக சாலை அபிவிருத்தி அதிகாரசபை (RDA)…
Read More » -
News
இலங்கை ஜனாதிபதியுடன் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் , இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது…
Read More » -
India News
நடிகர் விஜய் – சங்கீதா பரஸ்பர விவாகரத்து? சென்னையில் வழக்கறிஞர்கள் தீவிர பேச்சுவார்த்தை!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பரஸ்பரம் பிரிவது தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் சென்னையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகத்…
Read More » -
Sri Lanka News
நாளை மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள…
Read More » -
Sri Lanka News
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை விமானப்படை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள் இலங்கை…
Read More » -
Sri Lanka News
இலஞ்சம் பெற்ற முல்லைத்தீவு வைத்தியசாலை கணக்காளர், உதவியாளர் கைது
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகிய இருவர் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை…
Read More » -
News
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மின் கட்டணத்தில் மாற்றம்? இலங்கையில் புதிய திட்டம்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மின் கட்டணத்தில் மாற்றம்? இலங்கையில் புதிய திட்டம் இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்குப்…
Read More »