Sri Lanka News
-
கிழக்கு மாகாண ஆளுநருடன் 22வது காலாட் படைப் பிரிவு தளபதி சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, 22வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ.பி.எம்.கே.ஜி.கே. வீரசேகர இடையிலான சந்திப்பு இன்று (20)…
Read More » -
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை முயற்சி !
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும்…
Read More » -
பிரதமர் ஹரிணி – IMF தலைவர் இடையே முக்கிய சந்திப்பு
இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் 2026 உலகப் பொருளாதார…
Read More » -
மருதானை பிரிமியர் லீக் – 2026 வெற்றிக் கிண்ண அறிமுகமும், பிரமுகர்கள் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று
பேருவளை மருதானை பிரிமியர் லீக் – 2026 வெற்றிக் கிண்ணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிரிகட் சுற்றுப் போட்டியின் வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வும் மருதானைப் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம்! ரணில் எச்சரிக்கை
அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி…
Read More » -
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது
பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி காரணமாகத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச…
Read More » -
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துபவர்களை கைது செய்யுமாறு உத்தரவு
பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப்…
Read More » -
நாட்டில் 23ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம்; கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவதானம்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக…
Read More » -
முட்டையின் விலையில் மாற்றம்!
சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரி அளவிலான முட்டை சுமார் 30 ரூபாவுக்கு விற்கப்படுவதாக…
Read More » -
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல்!
ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று (20) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என…
Read More »