-
Sri Lanka News
மோடிக்கு நன்றி கூறிய அநுர
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Sri Lanka News
அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு – ஜனாதிபதி உத்தரவு!
இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…
Read More » -
Sri Lanka News
பேருந்துகளில் மேலதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் அளிக்க தொலைபேசி இலக்கம்!
அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள்…
Read More » -
Sri Lanka News
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க புதிய டிஜிட்டல் முறைமை!
இலங்கையில் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான புதிய மத்திய மின்மயமாக்கப்பட்ட டிஜிட்டல் முறைமையை அறிமுகப்படுத்த இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 31…
Read More » -
Sri Lanka News
வெப்பமான காலநிலையில் அதிகரிக்கும் திருட்டுக்கள் – இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படக்கூடிய திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, வீட்டு உரிமையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களுக்கு…
Read More » -
Sri Lanka News
யாழில் தமிழ்க்கட்சிகளிடையே விசேட சந்திப்பு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில்…
Read More » -
Sri Lanka News
ஊழல் ஒழிப்பு தீவிரம் மாவட்ட ரீதியாக விசேட அதிகாரங்களுடன் 24 பிராந்திய அலுவலகங்கள்!
இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக, கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை மாவட்ட மட்டத்தில் அதிகாரப்பகிர்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி…
Read More » -
Uncategorized
200 முன்மொழிவுகளை 24 மணிநேரமும் ஆய்வு செய்யும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்!
இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட திறந்த கோரிக்கைக்கு, சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்…
Read More » -
Sri Lanka News
கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று 5 மணிநேர நீர்வெட்டு!
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதன் காரணமாக, இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்…
Read More » -
Sri Lanka News
இலங்கையில் மின் கட்டணம் உயருமா? நாளை வரவுள்ள அறிவிப்பு
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை (30) அறிவிக்கவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு அனைத்து…
Read More »