-
World News
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வுஉலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு…
Read More » -
Sri Lanka News
உரம் விநியோகத்திற்கு தனியார் துறையைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்
உரம் விநியோகத்திற்கு தனியார் துறையைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி…
Read More » -
World News
அத்துமீறி நுழைந்த நபரை மோதி தள்ளிய விமானம்-ஓடுபாதையில் கோர விபத்து!
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் (Denver International Airport), ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் (Frontier Airlines) விமானம் ஒன்று ஓடுபாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு அத்துமீறி…
Read More » -
Sri Lanka News
நாட்டில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்ய விருப்பம்!
இலங்கையில் வாழும் மக்களில் 84 சதவீதமானோர் கண்தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, தேசிய கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளில்,…
Read More » -
Sri Lanka News
காய்ச்சல் பரவல் தீவிரம்; தெனியாய பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
Read More » -
Sri Lanka News
தமிழக முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து
முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு,…
Read More » -
Sri Lanka News
மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன்…
Read More » -
Sri Lanka News
தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 10 பேர் காயம்
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த மற்றும் கசாகல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 154 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்…
Read More » -
Sri Lanka News
தரமற்ற உருக்கு கம்பிகளை தயாரித்த தொழிற்சாலைக்கு முத்திரை!
தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து…
Read More » -
Sri Lanka News
இன்று 100 மி.மீ பலத்த மழைக்கு வாய்ப்பு
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என…
Read More »