World News

நொடிப்பொழுதில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவு மனிதாபிமானம்​மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது சிறுமி பாத்திமா: கேரளாவை நெகிழ வைத்த நெஞ்சை அள்ளும் சம்பவம்!​

தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், குளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி, ஒட்டுமொத்த தேசத்தினதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறாள் 10 வயது சிறுமி பாத்திமா ஸைஹ்ரா.​

கேரளா, கோதமங்கலம் கப்பூங்காச்சிறாவைச் சேர்ந்த இந்த சிறுமி, அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காக்க வந்த நிஜ உலகத் தேவதையாகவே பார்க்கப்படுகிறாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button